"டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 5 மாநிலத்தில் தேர்தல்"தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத்…!!

Default Image

தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத் மற்றும் தேர்தல்  ஆணையர்கள்  சுனில் ஆரோரா , அசோக் லவாசா ஆகியோர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி ராவத்  ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு ஒரு நேரத்தில் தேர்தல் நடத்தப்படும்.மிசோரம் , சதிஷ்கார் , ராஜஸ்தான் ,தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என்று தெரிவித்தார்.இன்று முதல் தேர்தல் நடைமுறை விதி அமுலுக்கு வருவதாகவும் அவர் கூறினார்.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்