நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கி ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் நடைபெறுவதால் குளிர்கால கூட்டத்தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
5 மாநில தேர்தல் முடிந்தவுடன் டிசம்பர் 11-ம் தேதி தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர் ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த கூட்டத்தொடரில் சபரிமலை விவகாரம், ரபேல் விமான பேர ஊழல், பண மதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படும் என்பதால் கூட்டத்தொடர் முழுவதும் பரபரப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
dinasuvadu.com
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு நடைபெறும் முதல் சட்டமன்ற தேர்தல் கடந்த செப்டம்பர்…
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…