ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்?? என்பதை தினகரனின் முன்னிலை கூறுகிறது: திருமாவளவன்

Default Image

ஜெயலலிதாவுக்கு அடுத்து யார்? என்ற போட்டியில் தினகரன் வென்றுள்ளார் எனவும் அதேபோல் மதவாத கட்சியான பாஜக ஒரு காலத்திலும், தமிழ் மண்ணில் காலூன்ற முடியாது என்பதையும் ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் நமக்கு காட்டுகிறது  என ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்  இவற்றை தெரிவித்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்