கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதி தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு சில நாட்கள் முன் ஜெயநகர் தொகுதி வேட்பாளர் ஒருவர் உயிரிழந்ததால் அந்தத் தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த திங்கட்கிழமை தேர்தல் நடைபெற்றது. அன்று பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
16 சுற்று வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி பா.ஜ.க. வேட்பாளர் பி.என்.பிரகலாதை விட 2 ஆயிரத்து 889 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். வெற்றி பெற்றுள்ள சவுமியா ரெட்டி மாநில அமைச்சர் ராமலிங்கா ரெட்டியின் மகளாவார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…