ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

Default Image

ஜம்மு காஷ்மீர் பகுதியில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர்.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா என்ற பகுதியில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர்  இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் பயங்கரவாதிகள் மூன்றுபேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்