ஜம்மு காஷ்மீரில் திரிகூடமலையில் காட்டுத் தீ பற்றி எரிவதால் வைஷ்ணவ தேவி கோவிலுக்குப் பக்தர்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது இரண்டாம் நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் பாதையில் பற்றிய தீ இரு நாட்களாக எரிந்து வருகிறது. மலைப்பாதை வழியாகப் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. தீயை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வரை மலைப்பாதை வழியாக நடை பயணத்துக்கு அனுமதியில்லை என்பதால் 25ஆயிரம் பக்தர்கள் ஜம்முவின் கத்ரா முகாமில் தங்கியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 27.09.2024) அதாவது , வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின் சில…
சென்னை : திருப்பதி திருமலையில் நடைபெறும் பிரம்மோத்ஸவம் திருவிழாவை முன்னிட்டு, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து…
சென்னை- ஒன்பது நாட்கள் அம்பிகையை வழிபடக்கூடிய உன்னதமான திருவிழா தான் நவராத்திரி. புதிதாக கொலு வைப்பது எப்படி என இந்த…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி, லக்னோ அணியின் கேப்டனான கே.எல்.ராகுலை குறி வைப்பதாக ஒரு…
சென்னை : தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 5 நாள்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் விலங்குகளின் கொழுப்புகள் கலந்திருப்பதாக குற்றசாட்டுகள் எழுந்தன. இந்த…