ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர்  உயிரிழப்பு!

Default Image

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீரின் ஷீர்போராவில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மேலும்  பயங்கரவாதிகள் உடனான துப்பாக்கிச்சண்டையில் மற்றொரு பாதுகாப்புப்படை வீரர் படுகாயம் அடைந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்