இன்று , ஜம்மு காஷ்மீரில் 8 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா தொடர்பான வழக்கின் விசாரணை தொடங்குகிறது.
இதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 8 பேரில் ஒருவன் 18 வயது நிரம்பாதவன் என்பதால் அவன் மீது தனியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வழக்கை வாதாட ஜம்மு காஷ்மீர் அரசு இரண்டு மூத்த வழக்கறிஞர்களை நியமித்துள்ளது.
இந்த வழக்கை விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் கோரிக்கை விடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் மீதான பலாக்காரத்தைக் கண்டித்து, பாலிவுட்டின் நட்சத்திரங்களும் திரண்டு மும்பையில் பேரணி நடத்தினர்.
சிறுமிகளை பலாத்காரம் செய்வோருக்கு கடும் தண்டனை வழங்க வலியுறுத்தி டெல்லி, மும்பை ,திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” மிகப்பெரிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வருகிறது.…
சென்னை : டிடி தமிழ் அலுவலகத்தில் “இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா” நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் சிறப்பு…