ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பந்திப்போராவில் ஜம்முகாஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டி கொண்டிருந்த போது, பர்ரே முல்லா ((Parray Mullah)) பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கியால் சூட்டனர்.இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அப்பகுதியில் பிற தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…