ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன்..! தீவிரவாதிகள் கடும் துப்பாக்கி சண்டை.!!

Default Image

ஜம்முகாஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.
பந்திப்போராவில் ஜம்முகாஷ்மீர் போலீசாரும், ராணுவத்தினரும் இணைந்து ரோந்துப்பணியில் ஈடுபட்டி கொண்டிருந்த போது, பர்ரே முல்லா ((Parray Mullah)) பகுதியில் மறைந்திருந்த தீவிரவாதிகள் திடீரென நடத்திய துப்பாக்கியால் சூட்டனர்.இதற்கு பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர்.
இதில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மேலும் அப்பகுதியில் பிற தீவிரவாதிகள் பதுங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் அப்பகுதியைச் சுற்றிவளைத்து தீவிர தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்