ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உடல் நல சிகிச்சைக்காக நேற்றிரவு வெளிநாடு சென்றார்.காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் தமது தாயுடன் சென்றுள்ளார். ராகுல் ஒருவாரத்தில் திரும்பி வருவார் என்றும், சோனியா சிகிச்சை முடித்து திரும்புவார் என்றும் காங்கிரஸ் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கர்நாடக அமைச்சரவை இலாகா ஒதுக்கீடு, மாநிலத் தலைவர்கள் நியமனம் போன்ற முக்கிய முடிவுகள் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்காவில் சோனியா காந்திக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…