செப்.10 “பாரத் பந்த்தி”ல் லீங்காகும் டிப்பர் லாரிகள்..!பலம் சேரும் “பாரதபந்த்”..?பயப்படுமா பாஜக..!!

Default Image

காங்கிரஸ் சார்பில் செப்.10ல் நடைபெறும் நாடு தழுவிய போராட்டத்துக்கு டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தருவதாக என அறிவித்துள்ளது.

Related image

மேலும் செப்.10 நாடு முழுவதும் விண்ணை முட்டும் பெட்ரோல்,டீசல் விலைக்கு மத்திய பாஜக அரசை கண்டித்து பாரத்பந்த் நடைபெறும் என்று காங்கிரஸ் அறிவித்தது.

Image result for CONGRESS PARTY-DMK

இந்நிலையில் இன்று இந்தபோராட்டத்திற்கு முழு ஆதரவு அளிப்பதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பும் விடுத்தார்.

Related image

இந்நிலையில் தற்போது  டிப்பர் லாரி உரிமையாளர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர் இப்படி பாரத்பந்த்க்கு ஆதரவு பெருகும் நிலையில் இதற்கு பயப்படுமா பிஜேபி..!போராட்டம் வெற்றி பெரும் பட்சத்தில் பிஜேபிக்கு பெருத்த அரசியல் நஷ்டமே ஏற்படும்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்