அந்தமானின் சென்டினல் தீவிற்கு செல்ல தடை விதிப்பது குறித்து மத்திய அரசு மீண்டும் பரிசீலனை செய்து வருகிறது.
அந்தமானில் சென்டினல்கள் என்ற பழங்குடியினர் அதிகமாக வசித்துவரும் வடக்கு சென்டினல் தீவு தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து அந்தமானுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், சென்டினல் தீவிற்கு உரிய அனுமதி இன்றி சென்றதாக தெரியவந்தது. இதுவரை இதுபோன்ற 44 விதிமீறல் சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த தீவிற்கு சென்ற ஜான் ஆலன் சாவ் என்ற அமெரிக்க இளைஞர் பழங்குடியினர்களால் கொல்லப்பட்டார்.
இதையடுத்து, அந்த தீவிற்கு வெளியாட்கள் செல்வதற்கு மீண்டும் தடை விதிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
dinasuvadu.com
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் தொடரானது நடைபெற்று வருகிறது. இதற்கு…
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…