செசல்ஸ் நாட்டில் இந்தியா கடற்படை தளம் அமைக்கும் திட்டத்துக்கு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்நாட்டின் அதிபர் டேனி ஃபயூரே (Danny Faure) அறிவித்துள்ளார்.
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு நாடுகள் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதையடுத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள செசல்ஸ் நாட்டின் அசம்சன் தீவுப் பகுதியில் ராணுவ தளம் ஒன்றை அமைக்க, இந்தியா சார்பில் கடந்த 2015ஆம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்கு அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், திட்டத்துக்கு செசல்ஸ் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கைவிடப்படுவதாக கூறியுள்ள செசல்ஸ் அதிபர் டேனி ஃபயூரே, சொந்த செலவிலேயே கடற்படை தளத்தை அசம்சன் தீவில் அமைக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…