மத்தியப் பிரதேசத்தில் 72-வயதானபோதும், மூதாட்டி ஒருவர் அதிவேகமாக டைப்பிங் செய்து ‘சூப்பர் உமன்’ என பெயரெடுத்துள்ளார். செஹோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 72 வயதான மூதாட்டி லக்ஷ்மி பாய், படிவங்கள், விண்ணங்கள், கோரிக்கை மனுக்களை இந்தியில் டைப் செய்து தருகிறார்.
அதிவேகமாக டைப் செய்யும் அவரது வீடியோவைக் கண்டு, திறமையை வியந்த கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக், கற்றுக் கொள்ள வயது தடையில்லை என்பதற்கும், லட்சுமி பாயின் சுறுசுறுப்பைக் கண்டு இளைஞர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் உமன் எனக்கூறி ட்விட்டரில் தன்னை பற்றிய தகவலை பகிர்ந்த சேவாக்குக்கு நன்றி தெரிவித்த மூதாட்டி, தமது மகள் விபத்தில் சிக்கியபோது பெற்ற கடனை அடைக்கவே பணி செய்வதாக குறிப்பிட்டார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…