சீசெல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்சு நாடுகள் கையெழுத்திட்டன.
பிரான்சு நாட்டுடன் நட்புறவில் இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான சீசெல்ஸூடன் நட்பு பாராட்டினால் முத்தரப்பு உறவு வலுப்பெறும் என இந்தியா கருதுகிறது. இதை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…