சீசெல்ஸ் தீவு நாட்டுக்கு போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு..!

Default Image

சீசெல்ஸ் நாட்டுக்கு டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்தியப் பெருங்கடலில் சீனா ஆதிக்கம் செலுத்துவதைக் கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் உதவும் ஒப்பந்தத்தில் இந்தியா – பிரான்சு நாடுகள் கையெழுத்திட்டன.

பிரான்சு நாட்டுடன் நட்புறவில் இருக்கும் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தீவு நாடான சீசெல்ஸூடன் நட்பு பாராட்டினால் முத்தரப்பு உறவு வலுப்பெறும் என இந்தியா கருதுகிறது. இதை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு 3 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பிலான மேம்பாட்டு திட்டங்களை மத்திய அரசு செய்து கொடுத்துள்ளது. இதன் அடுத்தகட்டமாக டோர்னியர் போர் விமானத்தை பரிசளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்