விசாரணை அதிகாரிகள் சி.பி.எஸ்.இ. வினாத்தாள் வெளியான விவகாரத்தில் குற்றம்சாட்டை ஒப்புக் கொண்ட ஆசிரியர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இமாச்சலப்பிரதேசத்தின் உனா மாவட்டத்தில் உள்ள டிஏவி (DAV)சென்டனரி பப்ளிக் பள்ளியில் 8 ஆண்டுகளாக பொருளியல் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் ராகேஷ் குமார் சர்மா. இவர் அதே மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா பள்ளியில் தேர்வு மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட நேரத்துக்கு சற்று முன்னதாகவே கட்டுக்களைப்பிரித்து கணிதப் பாடத்துக்கான வினாத்தாள்களை வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டதை ஒப்புக் கொண்டதாக டெல்லி குற்றப்பிரிவு விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல் 3 நாட்களுக்கு முன்னதாக பொருளியல் பாடத்துக்கான வினாத்தாள் வெளியான விவகாரத்திலும் ராகேஷ் குமார் சர்மா உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…
குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…
துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…
ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…