சிவசேனா கட்சி இனிவரும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டே வெற்றிபெற முடியும் என அக்கட்சியின் இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்.
சிவசேனா கட்சியின் 52ஆம் ஆண்டு விழாவில் பேசிய அவர், சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததால் பெற்ற ஆட்சி அதிகாரத்தை பாஜக அனுபவித்து வருவதாகத் தெரிவித்தார். இனிவரும் தேர்தல்களில் சிவசேனா தனித்துப் போட்டியிட்டாலே வெற்றிபெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2019நாடாளுமன்றத் தேர்தலில் சிவசேனாவுடன் கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு இரு வாரங்களுக்கு முன் மும்பையில் உத்தவ் தாக்கரேயை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். இந்நிலையில் சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரே தனித்துப் போட்டியிடுவது பற்றிப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…