பாட்னாவின் மிதாபூரில் பேருந்து நிலையத்தின் அருகே இன்று காலை ஐந்து குழந்தைகளுடன் ஒரு பள்ளி பேருந்து சாலையின் விளிம்பில் பின் புறமாக பள்ளத்தில் சென்றது என போலீசார் தெரிவித்தனர். பள்ளி பேருந்தின் டிரைவர் பேருந்தை சாலையின் விளிம்பிற்கு அருகே நிறுத்தியதாக கூறப்படுகிறது.
பேருந்தில் ஐந்து குழந்தைகள் இருந்தனர்.இந்நிலையில் பேருந்தை விளிம்பில் நிறுத்தி இருந்ததால் எடை தாங்காமல் பின்புறமாக சென்றது. சிறிது தூரம் சென்றதும் பேருந்து நின்று விட்டது.
இன்னும் சிறிது தூரம் சென்று இருந்தால் பேருந்து அருகில் இருந்த குளத்தில் மூழ்கி இருக்கும் என அங்கு இருந்தவர்கள் கூறினர். பேருந்தில் இருந்த குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். பேருந்தை கிரேன் மூலம் ரோட்டிற்கு கொண்டு வந்தனர்.இந்த சம்பவம் நடந்தபோது சிறுநீர் கழிக்க பஸ் டிரைவர் சென்றதாக கூறப்படுகிறது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…