இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா நகரான சிம்லாவில் கடுமையான குடிநீர்ப்பஞ்சம் நீடிக்கிறது.
இதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என்று உள்ளூர் மக்கள் காலிக் குடங்களுடன் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல்வேறு தங்கும் விடுதிகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
பாட்டில்களில் விற்கப்படும் குடிநீர் 100 ரூபாய் வரை விலை உயர்ந்து விட்டதாக பயணிகள் புகார் கூறுகின்றனர்.
மேலும் தங்கும் விடுதிகளிலும் குடிநீருக்காக தனி கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துக்கு ஆளாகியுள்ளனர்.
கோடை வெயிலைத் தணிக்க சிம்லா போன்ற குளிர்ச்சியான மலைவாசஸ்தலங்களுக்கு வந்தால் இதுபோன்ற குடிநீர்ப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாப் பயணிகள் புலம்புகின்றனர்.
சென்னை : மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் 'குக் வித் கோமாளி'.…
டெல்லி : சினிமா உலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்…
சென்னை : சமீபத்தில் வெடித்த மணிமேகலை - பிரியங்கா சர்ச்சை தற்போது வரை தணியாமல் மேலும் மேலும் வெடித்து கொண்டே…
சென்னை : பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சீசிங் ராஜாவை நேற்று ஆந்திர மாநிலம் கடப்பாவில் நேற்று…
சென்னை : இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் சூரி மற்றும் அன்னா பென் நடித்துள்ள "கொட்டுக்காளி" திரைப்படம் ஒவ்வொரு சர்வதேச மேடையிலும்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [செப்டம்பர் 23]எபிசோடில் சத்யாவின் வீடியோவை பார்த்த ரோகினி மகிழ்ச்சி அடைகிறார்.. முத்துவின் செல்லை…