சிபிஐ ஒன்றும் புனிதமான அமைப்பு ஒன்றும் இல்லை என்று சிபிஐயை கடுமையாக விமர்சித்து விளாசியுள்ளார் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர்.
இது குறித்து முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஷ்வரர் பேசினார் அதில் மிகச் சிறந்த அறிவு ஜிவிகள் கூறியதைக் கேட்டு தான் நான் மற்றும் பிற நீதிபதிகள் அனைவரும் நீதிமன்றம் குறித்து பத்திரிக்கை செய்தியாளர்களிடம் பேசினோம்.ஆனால் இந்திய நீதித்துறையில் நீதிபதிகள் பத்திரிக்கை செய்தியாளர் சந்திப்பு நடந்தது.
இதுவே முதல்முறையாகும்.இந்த சந்திப்பில் இதனைத் கூறிவிட்டால் நரகத்தில் எரியும் நெருப்பில் இடம் ஒதுக்கப்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் எல்லா பிரச்சணைகளையும் CBI விசாரணை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். நான் கூறுகிறேன் CBI ஒன்றும் அவ்வளவு புனிதமான அமைப்பு ஒன்றும் இல்லை.
எல்லா அரசியல் கட்சிகளும் அவரவர் தரப்பிற்குகேற்ப CBI என்கிற அமைப்பை பயன்படுத்தி லாபம் அடைகின்றனர் என்று பகீரங்கமாக போட்டுடைத்தார் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வரர்.தற்போது CBI யை குழப்பம் அடைந்துள்ளதை நாடே பார்த்து கொண்டிருப்பதை அறிலாம்.
DINASUVADU
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…