சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டுப் பிரதமர் லீ சியன் லூங்குடன் ((Lee hsien Loong)) இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். சிங்கப்பூரின் அதிபர் மாளிகையான இஸ்தானாவில் (Istana) பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பாரம்பரிய முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கும் உடன் இருந்தார்.
இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் பிரதமர் மோடி, சிங்கப்பூர் அதிபர் ஹலீமா யாக்கோபை (Halimah Yacob) சந்தித்துப் பேசினார். பின்னர் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்கை பிரதமர் சந்தித்தார். இரு தலைவர்களிடையே இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி சிங்கப்பூர் நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…