தலைநகர் டெல்லியில் இருந்து புறப்பட இருந்த விஸ்டாரா விமானத்திற்கு உள்ளே சிகரெட்டை புகைத்தே தீருவேன் என்று அடம்பிடித்த ஒரு பயணி இறக்கி விடப்பட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.
டெல்லியில் இருந்து கொல்கத்தாவிற்கு புறப்படுவதற்காக தயார் நிலையில் இருந்த விஸ்டாரா யு.கே.707 என்ற பயணிகள் விமானம் அப்போது அந்த விமானத்தில் உள்ளே இருந்த பயணி ஒருவர் சிகரெட் புகைக்க முயன்றார்.
ஆனால் உள்நாட்டு விமானங்களில் சிகரெட் புகைக்க அனுமதி இல்லை என்பதால் சிகரெட் புகைக்க பயணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது.ஆனாலும் அடம்பிடித்த பயணி சிகரெட் புகைத்தே தீர வேண்டும் என்று விமான ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்யவே இதை அடுத்து அந்த விமானத்தில் இருந்து இறக்கி விடப்பட்டார். இந்த பிரச்சனைக் காரணமாக விமானம் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…