நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் இடையூறு போன்ற பிரச்சினைகளால் சாலை திட்டங்களை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்படுவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.
கோவா மாநிலம் பனாஜியில் பேசிய அவர், சாலை அமைக்கும் திட்டங்களுக்காக நிலம் கையகப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக இருப்பதாக கூறினார். நிலம் கையகப்படுத்துவதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். குறைவான செலவில் சாலை திட்டப் பணிகளை நிறைவேற்ற, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்திற்குள் அவற்றை முடிக்க வேண்டியது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் 7 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெறும் 1200 சாலை திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டதாகவும் நிதின்கட்காரி தெரிவித்தார்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…