சார்க் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளாது என வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்த்தாபூர் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதால் இந்தியா -பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை தொடங்கும் என பொருள் இல்லை என்றார். சீக்கிய பக்தர்கள் பாகிஸ்தானுக்கு செல்வதற்காக இந்தியா சார்பில் பல ஆண்டுகள் கோரிக்கை எழுப்பப்பட்டதாக அவர் கூறினார். ஆனால் இப்போதுதான் பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அவர்.
பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் நடைபெற முடியாது என்று குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று தெரிவித்தார். சார்க் மாநாட்டில இந்தியா கலந்து கொள்ளாது என்றும் சுஸ்மா சுவராஜ் கூறினார்.சார்க் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்க உள்ளதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
dinasuvadu.com
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மணிமேகலை விலகிய நிலையில், அவருக்கு அடுத்ததாக…
திருவனந்தபுரம் : மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விச ரணை நடத்திய ஹேமா…
ஆந்திரா : திருப்பதி லட்டுவில் கலப்படம் இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து லட்டு தொடர்பாக பல்வேறு மீம்ஸ்களை நெட்டிசன்கள் பதிவு…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும்…
சென்னை : இந்த ஆண்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கியிருக்கிறார்.…