சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினம் புதுச்சேரியில் கடைபிடிப்பு! துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பங்கேற்பு

Default Image

சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினம்  புதுச்சேரியில் கடைபிடிக்கப்பட்டது. துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இந்திய சுங்க மற்றும் சுங்கவரி சேவை அதிகாரி வெங்கடேஷ் பாபு, நிகழ்ச்சியில் பேசிய போது,போதை பொருட்கள் மதுவை விட மிகவும் மோசமானது என்றார். இளைஞர்கள் நினைத்தால் போதை பொருட்களை அடியோடு ஒழிக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்