சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி கடந்தாண்டு ஜூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. வரி அறிமுகப்படுத்தப்பட்டு ஓராண்டு கடந்துள்ள நிலையில், நுகர்வோர் செலவு புள்ளி விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் ஆய்வு செய்துள்ளது.
இதில், தானியங்கள், சமையல் எண்ணெய் போன்ற தினசரி பயன்பாட்டு பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும், இதன் மூலம் இந்திய குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு சரசாரியாக 320 ரூபாய் வரை மிச்சமாவதாகவும் தெரியவந்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…