தேர்தல் விதிமுறைகளை மீற வேண்டாம் என, முகநூல், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு, தலைமைத் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்திய பிரதிநிதித்துவ சட்டம் 126-வது பிரிவின்படி, தேர்தல் பிரச்சாரம் முடிந்து அடுத்த 48 மணிநேரத்திற்கு தொலைக்காட்சி அல்லது அதைபோன்ற தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் வாக்காளர்களிடம் வாக்கு கேட்க கூடாது என்ற சட்டம் உள்ளது. இந்தநிலையில் நேற்றைய தினம் நடைபெற்ற மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலின்போது சமூக வலைத்தளங்களில் சிலர் தாங்கள் சார்ந்த கட்சிகளுக்கு வாக்கு கேட்டுள்ளனர். இதுகுறித்த புகார் தேர்தல் ஆணையத்திற்கு சென்றுள்ளது.
இதனையடுத்து தேர்தல் விதிமுறைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு முகநூல் மற்றும் டுவிட்டர் நிறுவனங்களை இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
dinasuvadu.com
சென்னை : மணிமேகலை vs பிரியங்கா இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை, பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இப்போது…
சென்னை : படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் அஜித் குமார், இன்னொரு பக்கம் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்வதற்கான…
நாமக்கல் : இன்று காலையில் நாமக்கல் குமாரபாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சினிமா பாணியில் வேகமாக சென்ற கண்டெய்னர் லாரியை…
டெல்லி : நேற்று அரசு முறைப்பயணமாக டெல்லிச் சென்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இன்று காலை பிரதமர் மோடியை…
சென்னை- நவராத்திரி அன்று அம்பிகைக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்தியங்கள் படைக்கப்படுகிறது. அதைப்பற்றி இந்த ஆன்மீக செய்தி குறிப்பில் தெரிந்து…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு, நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளதாக…