சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இம்மாதத்தில் மூன்று முறை திறக்கப்படுகிறது.
நிறைபுத்தரசி பூஜைக்காக ஆக.14 மாலை 5 மணிக்கு திறக்கப்படும் ஆக.15 தேதி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 6-6.30 மணிக்குள் நெற்கதிர்களால் நிறைபுத்தரசி பூஜை நடைபெறும்.பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும் அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஆவணி மாத பூஜைக்காக ஆக.16 மீண்டும் நடை திறக்கப்பட்டு ஆக.17(மறுநாள்) அதிகாலை நடை திறந்து பூஜைகள் தொடங்கும் 21 தேதி வரை எல்லா அபிஷேகங்களும் நடைபெறும்.21 தேதி அன்று இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
ஒணம் பூஜைக்காக 23 தேதி நடை திறக்கப்பட்டு 27 தேதி வரை பூஜைகள் நடைபெறும் 27 தேதி இரவு 10 மணி வரை நடை திறந்திருக்கும் மற்றும் திருவேணத்தை முன்னிட்டு மூன்று நாட்கள் ஒணவிருந்து நடைபெறும்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…