சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, சபரிமலைக்கு வழிபாடு நடத்தச் சென்ற பெண்களை ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் உருவானது. இதனைத் தொடர்ந்து அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடந்த 8 நாட்களாக கேரள சட்டப்பேரவையை முடக்கின.
இந்நிலையில் தடை உத்தரவு நாளை இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக பத்தனம்திட்டா மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…