சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம்….அனைத்து கட்சி கூட்டம் தோல்வி…கேரள முதல்வர் பினராய் விஜயன் அதிரடி…!!

Default Image

அனைத்து கட்சி கூட்டம் முடிந்து கேரள முதல்வர் சபரிமலையில் பெண்களை அனுமதிப்போம் என்று தெரிவித்தார்.

கேரள சபரிமலை விவகாரம் தொடர்பாக இன்று கேரள முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கிரஸ் மற்றும் பிஜேபி கட்சினர் பங்கேற்றனர்.இந்நிலையில் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.இந்நிலையில் பத்திரிக்கையாளரை சந்த்தித்த கேரள முதல்வர் பினராய் விஜயன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிப்போம், உச்சநீதிமன்ற தீர்ப்பை கேரள அரசு அமுல்படுத்து என்று தெரிவித்தார்.

dinasuvadu.com 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்