சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவஸ்வம் போர்டு சம்மதம்
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தின், சட்டமான பத்தனம் திட்டாவில் உள்ள, பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு, ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
இது தொடர்பாக, கேரள அரசு சார்பில், 2016, நவ., 7ல் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘சபரிமலையில், அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க, அரசு தயாராக உள்ளது’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இதற்கு, திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு, கடும் எதிர்ப்பு தெரிவித்தது.இப்பொது அந்த எதிர்ப்பை உடைக்கும் வகையில் தீர்ப்பு வந்துள்ளது.
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க தேவஸ்வம் போர்டு சம்மதம்
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…