சபரிமலையில் எந்தவித போராட்டங்களையும் அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ள கேரள உயர் நீதிமன்றம், சபரிமலை போராட்டத்துக்கான இடமல்ல என்று தெரிவித்துள்ளது.
சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின்போது, பக்தர்களை கண்காணிக்க 2 நீதிபதிகள், ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி ஆகியோர் கொண்ட மூவர் குழுவையும் உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
சன்னிதானத்தில் பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட கெடுபிடிகளை நீக்க அறிவுறுத்திய நீதிமன்றம், பெண்கள், குழந்தைகள், முதியோர் கோயிலில் தங்குவதற்கு தடையில்லை என்று கூறியுள்ளது. பஜனைகள் பாடுவதும், சரண கோஷம் எழுப்புவதும் பக்தர்களின் உரிமை என்று நீதிமன்றம் கூறியுள்ளது.இதனிடையே, உச்ச நீதிமன்ற உத்தரவை சுமுகமான முறையில் அமுல்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்துள்ளது.
dinasuvadu.com
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…