இஸ்ரோ தலைவர் சிவன் ,சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்த மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக மத்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை அமைச்சகத்திடம் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தில் ரோவர் கருவி இணைக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…