சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைப்பு !இஸ்ரோ தலைவர் சிவன்

Default Image

இஸ்ரோ தலைவர் சிவன் ,சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். நிலவை ஆய்வு செய்வதற்காக தயாரிக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்த மாதம் இறுதியில் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது. இந்நிலையில், சந்திரயான்-2 விண்கலம் ஏவும் திட்டம் தள்ளி வைக்கப்பட்டதாக மத்திய விண்வெளி ஆராய்ச்சித்துறை அமைச்சகத்திடம் இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான்-2 விண்கலத்தில் ரோவர் கருவி இணைக்கப்பட்டு உள்ளதாக கூறிய அவர், இதற்காக கூடுதல் பரிசோதனைகள் தேவைப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்