சத்தீஸ்கரில் புதிய தலை நகருக்கு புதிய பெயர் ஒன்றை அம்மாநில முதலமைச்சர் ரமண் சிங் வைத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.அப்போது அவர் கூறுகையில், சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு “அடல் நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.மேலும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக “அடல்நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் மரணமைடைந்தார் என்பது குறிப்படத்தக்கது.
DINASUVADU
லெபனான் : ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளை குறிவைத்து லெபனான் நாட்டில் இஸ்ரேல் ராணுவம் ராக்கெட் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் பெண்கள்,…
சென்னை : இன்றைய நிலவரப்படி (24.09.2024) சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலைபுதிய உச்சம் தொட்டுள்ளது. 1 கிராம் தங்கம்…
தெலுங்கானா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுக்களில் விலங்குகளின் கொழுப்புகள் இருந்ததாக குற்றசாட்டுகள் எழுந்தது. இந்த குற்றசாட்டை…
சென்னை : நன்றாக சென்றுகொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நெருப்பை அள்ளி வீசியது போல மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை…
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…