சத்தீஸ்கர் தலைநகருக்கு புதிய பெயர் …!முதலமைச்சர் ரமண் சிங்

Default Image

சத்தீஸ்கரில் புதிய தலை நகருக்கு புதிய பெயர் ஒன்றை அம்மாநில முதலமைச்சர் ரமண் சிங் வைத்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அவர்.அப்போது அவர் கூறுகையில், சத்தீஸ்கரில் உருவாக்கப்பட உள்ள புதிய தலைநகருக்கு “அடல் நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்று தெரிவித்தார்.மேலும்  முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவாக “அடல்நகர்” எனப் பெயர் சூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் தான் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் மரணமைடைந்தார் என்பது குறிப்படத்தக்கது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்