Categories: இந்தியா

சத்தீஸ்கரிலும் விவசாய கடன் தள்ளுபடி…!!விவசாயிகளின் ஏக்கத்தை நிறைவேற்றும் காங்கிரஸ்..!!

Published by
kavitha
விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கே முதல் முன்னுரிமை அளிக்கப்படும் என  அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ள பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார்.
ராய்ப்பூரில் நாளேட்டுக்கு பேட்டியளித்த பூபேஷ் பாகல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒட்டு மொத்த விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யப்படும் என்றுத் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கூறியிருந்தார் என்று  தெரிவித்த அவர் அதன்படி விவசாயிகளின் வேளாண் கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வது தான் எங்களது முதல் முன்னுரிமையாக இருக்கும் என்று பூபேஸ் பாகல் தெரிவித்துள்ளார்.
மேலும் நாங்கள் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு  உயர்த்தப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விவசாயிகளிடமிருந்தே நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்வது தான் எங்கள் அரசின்  இரண்டாவது முன்னுரிமை என்று அவர் தெரிவித்தார்.இதே போல் மத்திய பிரதேசத்தில்  உள்ள விவசாயிகளின் வேளாண்கடன்களை எல்லாம் தள்ளுபடி செய்வதே எங்கள் அரசின் முதல் வேலை என்று அம்மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள கமல்நாத் தெரிவித்துள்ளார்.
Published by
kavitha

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

14 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

14 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

14 hours ago