இந்த சேவைகளை கோரேகாவ் வரையிலும் நீட்டிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ரெயில்வே மேற்கொண்டு வந்தது.
இதன் காரணமாக இந்த மாதத்திலேயே கோரேகாவ் – பன்வெல் இடையே மின்சார ரெயில் சேவை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சில காரணங்களினால் அந்தேரி – பன்வெல் இடையிலான மின்சார ரெயில் சேவைகளை கோரேகாவ் வரை நீட்டிப்பதற்கு தற்போது வாய்ப்பு இல்லை. மழைக்காலம் முடிந்த பின்னர் தான் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கும் இடையே ரெயில் சேவை தொடங்கப்படும் என்று மத்திய ரெயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…