அரியானா மாநிலம் மகேந்திரகார் பகுதியில் உள்ள தேரோலி கிராமத்தைச் சேர்ந்தவர் சாந்தாராம். இவர் மிகவும் வித்தியாசமான பழக்கம் கொண்டவர். கோடை காலத்தில் அனைவரும் குளிரான பகுதிக்கு செல்ல வேண்டும் என விரும்புவர். ஆனால் இவர் தீ முன் அமர்ந்து குளிர்காய்கிறார். மேலும், போர்வையை போர்த்தி இருக்கிறார்.
அதே போல் குளிர்காலத்தில் வெரும் காட்டன் உடை அணிந்து கொண்டு ஐஸ் கிரீம் சாப்பிடுகிறார். வித்தியாசமான பழக்கம் இவர் சிறு வயது முதல் இவ்வாறு இருப்பதாக கிராமத்தினர் தெரிவித்தனர். இது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவாக மனித உடலானது வெப்பத்தை உருவாக்கி வெளியேற்று கொண்டிருக்கும். கோடைகாலங்களில் உடலில் உள்ள வெப்பமானது விரைவில் வெளியேறாகாது. அதனால் சூடாக உணரப்படுகிறது. அதற்கு எதிர்மறையாக குளிர்காலத்தில் வெப்பம் விரைவாக வெளியேறிவிடும். அதனால் அதிக அளவில் குளிர்கிறது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…