பீகார் மாநிலத்தில் உள்ள நாளந்தா மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு இளைஞர் மொபைல் போன் திருடியதாக சொல்லி அந்த இளைஞரை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது…
இதில் அந்த இளைஞரை சிலர் சரமாரியாக தாக்கின்றனர். பின்னர் அந்த இளைஞரின் முன்னால் சாலையில் காரி துப்பி துப்பிய எச்சிலை அள்ளி எடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி மீண்டும் அந்த இளைஞரை இவர்கள் தாக்குகின்றனர்.
கொடுமையின் உச்சமாக கருதப்படும் இந்த சம்பவம் முழுவதும் கேமராவில் பதிவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த வீடியோ பதிவை பார்த்த போலீசார் நடத்திய விசாரணையில் இதில் ஈடுப்பட்ட ஒருவரை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..
வாலிபரை தாக்கிய வீடியோ பதிவு கீழே..!!
DINASUVADU
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…