கேரள மாநிலத்திற்கு மாநிலங்களவை அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முடிவு …!

Default Image

கேரள மாநிலத்திற்கு மாநிலங்களவை அலுவலர்கள் மற்றும் குடியரசு துணைத் தலைவர் அலுவலக அதிகாரிகளும் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர்.
பல்வேறு தரப்பினரும் கேரளாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு உதவி செய்து வருகின்றனர்.
இந்நிலையில்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மாநிலங்களவை அலுவலர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க உள்ளனர்.அதேபோல் குடியரசு துணைத் தலைவர் அலுவலக அதிகாரிகளும் தங்களது ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளனர்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்