கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு தேவையானவற்றை மாவட்ட ஆட்சியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. 600 படகுகள் மூலம் பொதுமக்களை மீனவர்கள் மீட்டுள்ளனர். கேரளாவில் மறுசீரமைப்பு பணிக்கு எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பென்ட்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
DINASUVADU
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…