கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 10 லட்சம் பேர் மீட்பு…!மத்திய அமைச்சர் அல்போன்ஸ்
கேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் 10 லட்சம் பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு தேவையானவற்றை மாவட்ட ஆட்சியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் வழங்கி வருகின்றனர். மேலும் மத்திய அரசு வெள்ளம் பாதித்த கேரளாவுக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருகிறது. 600 படகுகள் மூலம் பொதுமக்களை மீனவர்கள் மீட்டுள்ளனர். கேரளாவில் மறுசீரமைப்பு பணிக்கு எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பென்ட்டர்கள் அதிகளவில் தேவைப்படுகின்றனர்.
DINASUVADU