கேரளாவில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி அருகே கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கட்டிப்பரா என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 4 பேர் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். நிலச்சரிவில் சிக்கிய மேலும் 10 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
தகவலறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இறந்தவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவித்ததுடன், தலைமைச் செயலாளர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவரை உறுப்பினராகக் கொண்ட அவசர நிவாரண நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினரை உதவிக்கு அழைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…