கேரளாவில் கனமழை காரணமாக ஓணம் பண்டிகை ரத்து..!!

Default Image

கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அம்மாநிலமே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மேலும் வெள்ளத்தால் 39 பேர் பலியாகியுள்ள நிலையில் ஏராளமனோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர்.இந்நிலையில் அம்மாநில அரசு ஓணம் பண்டிகையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்