கேரளா மாநிலத்தை சேர்ந்த 13 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் துபாயில் மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை தொடங்கி அதில் பலருக்கு வேலையும் வழங்கி வருகிறான்.
கேரள மாநிலம் திருவில்லா கிராமத்தைச் சேர்ந்த 13 வயதே ஆன ஆதித்யன் ராஜேஷ் என்கிற சிறுவன் தனது ஐந்து வயதில் தன் பெற்றோருடன் துபாய் சென்றுள்ளான். அங்கு கணினி பற்றி கற்றறிந்த அச்சிறுவன் தன்னுடைய 9 வயதில் செயலி ஒன்றை உருவாக்கி அசத்திய நிலையில் பின்னர் இணையதளங்கள் மற்றும் லோகோக்களை உருவாக்கிக் கொடுத்துள்ளான்.இப்பொழுது 13 வயதில் தற்போது ஆதித்யன் ராஜேசுக்கு ட்ரை நெட் சொலுசன்ஸ் Trinet solutions என்ற பெயரில் ஒரு மென்பொருள் மேம்பாட்டு நிறுவனத்தை துபாயில் நிறுவி உள்ளான். அதில் ஆதித்யனுடன் பள்ளியில் பயிலுகின்ற சக நண்பர்கள் 3 பேர்க்கு வேலை கொடுத்துள்ளான். இது குறித்து கூறுகையில் தனது 18 வயதில் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்று சிறகடிக்க துடிக்கும் இளம் முதலாளி சிறுவன் கூறியுள்ளான்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…