விவசாய கடங்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதாக கூறி வருகின்றனர் இதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் குமாரசாமி அறிவித்த திட்டங்களுக்கெல்லாம் உடனடியாக நிதி ஒதுக்குவதற்கு பணம் மரத்தில் காய்க்கவில்லை.
49 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்வதற்கான வழி என்னவென்று ஆய்வு செய்து வருவதாகவும், விவசாயிகள் பொறுமை காப்பதுடன் உரிய அவகாசமும் அளிக்க வேண்டும் என குமாரசாமி கூறியுள்ளார். முந்தைய காங்கிரஸ் அரசு அறிவித்த திட்டங்களுக்கான நிதி குறைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் குமாரசாமி மறுத்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…