குப்பைகளை அகற்ற டெல்லியில் நடவடிக்கையில்லை என துணைநிலை ஆளுநர் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டெல்லியில் குப்பைகளை சரிவர அகற்றவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் குப்பைகளை அகற்ற டெல்லியில் நடவடிக்கையில்லை என துணைநிலை ஆளுநர் மீது அதிருப்தி தெரிவித்தது.பின்னர் வாதிட்ட டெல்லி அரசு, டெல்லி மாநகராட்சி துணைநிலை ஆளுநரின் மேற்பார்வையில் உள்ளதாக வாதாடியது.மேலும் டெல்லி ஆளுநர் மாநகராட்சி அதிகாரங்களுக்கு உரிமை கொண்டாடுவது எதற்கு என்று கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்ப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனை…
சென்னை : நடைபெறப்போகும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தை நடத்துவதற்கு பிசிசிஐ தற்போது தயாராகி வருகிறது. இந்த நிலையில் ஒரு…
சென்னை : சட்டவிரோத பணபரிவத்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகியிருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பின்னர் அந்த…
சென்னை : 471 நாட்கள் புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜிக்கு இன்று உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை…
சென்னை : விக்கிரவாண்டியில் அக். 27ம் தேதி நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கு விழுப்புரம் மாவட்ட…
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள, ஒரு சில பிரபலங்கள் விரும்பினாலும், ஒரு சில பிரபலங்கள் அதனை அலர்ஜியாகவே…